Followers

Wednesday, January 28, 2009

The Richest Man and the Poorest Man in the World


If you earn the wealth of pure love, you become the richest person in the world. He who is contented is the richest man in the world and the one who has many desires is the poorest man in the world. Today, man is filled with desires from top to toe. As long as one has desires, one can never be happy and peaceful. Give up desires and see for yourself how much love and bliss you get. The bliss you experience will be far superior to all the happiness you have experienced before. All the bliss is within you. But you are imagining that it is outside. What is outside is only the reflection, reaction and resound of what is within you.
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

அவல் லட்டு


தேவையானவை:


அவல் ஒரு கப்
பொட்டுக்கடலை (உடைத்தது) அரை கப்
முந்திரி ஆறு
காய்ந்த திராட்சை ஆறு
பால் அரை கப்
சர்க்கரை ஒரு கப்
தேங்காய் துருவல் இரண்டு கப்
ஏலக்காய், நெய், கடைகளில் விற்கும் லட்டுகள் தேவையான அளவு.

செய்முறை:

அவல், உடைத்த பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து, தனித்தனிய்யே வெறுமனே வறுத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சை ஆகியவற்றை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையும் அவ்வாறே பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய், நெய் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். தேவையான அளவு லட்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர், லட்டு போல் உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள்.
சுவையான அவல் லட்டு தயார்.

Tuesday, January 27, 2009

The enemies of Man

Sadhana (spiritual practice) must be done with complete faith and without any room for doubt. Cultivate love for God. There is nothing greater than that. As your love grows stronger, the Spirit in you will shine brighter. Spiritual growth calls for restraint on desires. In addition, you also have to get rid of attachments and aversions. The three great enemies of man are Kama (desire), Krodha (anger) and Lobha (greed). Desire destroys devotion, anger annihilates wisdom, and greed poisons every action. These three vices are deleterious to Sath-Karma (good deeds), Upasana (devotion) and Jnana (spiritual wisdom). The only way to get rid of them is to burn them in Prema-Agni (the fire of Divine Love).

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba