Followers

Friday, January 7, 2011

ஈஷா யோகா

சத்குருவிடமிருந்து நேரடி தீட்சை பெற அரிய வாய்ப்பு

சத்குருவுடன் மூன்று நாட்கள் – மதுரை – மார்ச் 11,12,13

சத்குரு நிகழ்த்தும் 3 நாட்கள் யோகா வகுப்பில் பங்கேற்க அனைவரும் வாருங்கள், உங்களில் மலருங்கள்

உயர்ந்த உடல் நலத்தையும், உள மகிழ்ச்சியையும் பெற்று உங்களிடமே நிறைந்துள்ள அளவில்லாத சக்தியை உணர ஒரு வாய்ப்பு.

வாழ்க்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும், உணரச் செய்யவும் செய்கிறது. நினைவாற்றல், மனம் குவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே 100% வரை அதிகரிக்க முடியும்.

நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலிகள், தலைவலி, சைனஸ், முதுகுவலி, இருதயக் கோளாறு, உடற் பருமன் மற்றும் தீராத நோய்களும் குணமடையவும், வராமல் தடுக்க இயலும்.

மிகவும் தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய அளவில் சக்தி வாய்ந்ததாகும்.

எந்த மதமானாலும், எந்த இனமானாலும், பிரிவானாலும் இந்த யோகப் பயிற்சிக்கு தடையாக இல்லை. இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபவபூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானமாகும்.

வெளிப்பாடுகள்

மனம் நிறைய தர்க்க ரீதியான கேள்விகள் பலவற்றுடன் நான் ஈஷா யோகாவில் சேர்ந்தேன். வெளியில் வரும்போது இதயம் நிறைய நல்ல பல உணர்வுகளுடன் வந்தேன். அது என்னை எனக்கு அறிமுகப்படுத்தியது. வாழ்வைப் பற்றி விழிப்புணர்வை விரிவாக்கியது. தொழிலில் ஆர்வத்தை வளர்த்தது. அவலமான உண்மைகளை எதிர்கொள்வதற்கான தெம்பையும், கவனத்தையும் எனக்கு அளித்தது.

-----திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், நாவலாசிரியர்

ஈஷா யோக வாழ்வில் உள்ள ஆனந்தத்தையும், எனக்குள் புதைந்திருந்த ஆற்றலையும் வெளிப்படுத்தியது.

--திரு.டி.ஆர்.ரத்தினம், வரி ஆலோசகர் மற்றும் சட்ட அறிவுரையாளைர்

யோகா வகுப்பிற்கு முன்பு இந்த உண்மை தெரிந்திருந்தால் நிச்சயம் சூழ்நிலைக் கைதியாக வந்திருக்க மாட்டேன். ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால் இந்த உண்மைய தெரிந்து கொள்ள முடியாமல் போயிருப்பேன்.

-- திரு என்.ராதா, கோவை மத்திய சிறைவாசி

ஆஹா ! படிக்கும் போதே ஆனந்தம். உடன் யோகா பயிற்சி பெற்று நல்மண(ன)ப் பூவாய் மலரப்போகிறேன்……..

திரு.ஆர்.எஸ்.சிவப்ரகாஷ், துணை வணிக வரி அலுவலர்

No comments: