Followers

Friday, January 2, 2015

கொசு விரட்டும் நொச்சி

சென்னை மாநகராட்சியே சென்ற ஆண்டு கொசுக்களை விரட்ட நொச்சிச் செடிகளைத் தரும் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை அரசே முன்னெடுத்தது ஓர் முன்னுதாரணம் ஆகும். இனி நாமே முன்வந்து இந்தச் செடிகளை நட்டு ஆரோக்கியம் பேணுவோம்.

No comments: