Followers

Wednesday, July 11, 2018

திராவிட அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வொருவருடைய கடமை..


சத்துணவுத் திட்டம் ஆரம்பித்து பாலங்கள் கட்டுவது தொட்டு அரசு வேலை வாங்குவது வரை அனைத்திலும் ஊழல் மூலம் பணம் பணம் பணம் என்று கொள்ளை அடித்து கூட்டம் இந்த இரண்டு திராவிட அரசியல்வாதிகள் கூட்டம். கவுன்சிலர் கூட கோடிகளில் சொத்துகளை குவிக்க ஒரு கூட்டமாக நாட்டைக் கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இந்தத் திராவிட கூட்டம் தவிர எந்தச் சித்தாந்தமும் மண்ணாங்கட்டியும் கிடையாது இவர்களுக்கு. இவர்கள் நோக்கம் கொள்ளை அடித்து பங்கு பிரிப்பது மட்டுமே அன்றி வேறு இல்லை.
அடித்த கொள்ளையை அரசு ஊழியர்களோடும் , ஆசிரியர்களோடும் பிரித்து கொண்டு இங்கே ஒரு சமூகத்தையே கெடுத்து நாசம் செய்தது மட்டும் அல்லாது - அதில் ஒரு சிறு தொகையை மக்களுக்கும் வோட்டுக்கு பணமாகக் கொடுத்து மொத்த சமூகத்தையே சீரழித்துக் கற்பழித்து நாசம் செய்த திராவிட கூட்டமே அழித்தொழிக்கும் நாள் நெருங்குகிறது...
மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தேர் இழுக்கத் தயார் ஆவோம்... ஆன்மீக அரசியலே கொண்டு இந்த கேடுகெட்ட அயோக்கிய கும்பலை வீழ்த்துவோம். திராவிட அரசியலின் சூழ்ச்சி அறிந்து ஒன்று கூட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. உங்கள் ஒவ்வொருவர் சிந்தனையும் திராவிட தறுதலைகள் ஆட்சி முடிவு கட்ட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.
இங்கே 2014க்கு முன் நரேந்திர மோடி அவர்களுக்கு நல்ல பெயர் இருந்ததா இல்லையா ஆதரவு இருந்ததா இல்லையா என்பதைத் தாண்டி - அவர்க்குக் கெட்ட பெயர் கிடையாது என்பது தான் உண்மை. ஆனால் எப்படிக் கடந்த 3வருடத்தில் எப்படித் திட்டமிட்டு அவர் செய்த எந்த நல்ல விசயமும் மக்களுக்குச் சென்று சேராது - எந்நேரமும் மோடி வெறுப்பை மக்களிடம் சென்று சேர்த்தார்கள் திராவிட கூட்டம்???? அந்த தந்திரத்தை புரிந்து கொள்வது வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் - இல்லை இங்கே திராவிட அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை.

No comments: