Followers

Sunday, May 3, 2020

மகான்களைபோற்றுவோம்!.

நடிகர் லாரன்ஸ் பிறப்பால் கிருஸ்துவன். இவருக்கு 24வது வயதில் இரத்த புற்றுநோய் இருந்தது. இவர் செல்லாத சர்ச்கள் இல்லை காணத மருத்துவர்களும் இல்லை. மருத்துவர்கள் அனைவரும் லாரன்ஸை குணப்படுத்த முடியாது என கூறினார்கள் மனம் உடைந்தர் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.

லாரன்ஸ்: ரஜினிகாந்த்
அவர்களிடம் தனது பிரச்சனைகள் சொன்னார் லாரன்ஸ். 

ரஜினி காந்த்: நீ கிருஸ்துவனாக இருந்தாலும் பரவாயில்லை நான்(ரஜினி) சொல்லுவதை நீ கேள் நம் இந்திய மகான்களுக்கு மிக பெரிய சக்தி உண்டு நீ ஸ்ரீ ராகவேந்திரரை மனதார நினைத்து  பரிசுத்தமாக ஒரு மண்டலம் விரதம் இருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வா பிறகு நலமாகும் என்றார்.

லாரன்ஸ்: நான் பார்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துகள் இல்லை இதில் சரியாகாதது. இந்த மகானை  வணங்கினால் மட்டும்  எனக்கு குணமாகுமா.

ரஜினிகாந்த்: எனது வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் நான் சொன்னதை செய்

லாரன்ஸ்: உங்கள் வார்த்தகைக்கு வேண்டி நான் கண்டிப்பாக கேட்கிறேன்.

(ரஜினி சொல்லியது போல் விரதமும் 48நாள் கழிந்தன மந்த்ராலயம் சொன்று வந்த லாரன்ஸ் முதலில் ரஜினி சந்தித்து சொன்று வந்த அனுபவத்தை கூறினார் லாரன்ஸ்.)

ரஜினி : நீ முதலில் மருத்துவரிடம் சென்று பார் என்றார்

லாரன்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்ட லாரன்ஸை கண்டு மருத்துவர்கள் ஆச்சரிய பட்டனர். லாரன்ஸிடம் மருத்துவர்கள் உங்களுக்கு பரிபூரணமாக குணமடைந்து விட்டீர்கள் ஆச்சரியம் அடைந்த லாரன்ஸ் 

லாரன்ஸ்: ரஜினியை சந்தித்து எப்படி எனக்கு குணமானது என கேட்டார்.

ரஜினி:  நம் இந்தியாவின் சிவ நெறியை கடைபிடித்து இந்து மதம் மாறிய பின்னர் தனது பெயரை ராகவன் எனவும் தனது இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமியை வணங்கி இன்றும் சிவ நெறியில் பல தர்ம பணிகளை செய்து வருகிறார்.

இன்றும் பல மகான்கள் இந்த மண்ணில் உலவி வருகிறார்கள்......

No comments: